காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைசெய்யம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் வர்த்தக விஞ்ஞான மாணவர்களின் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2016) யாழ்ப்பாணத்தில் மரநடுகை செய்துள்ளனர்.…
காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலத்தை விலக்கிக்கொள்ளவேண்டுமெனக் கோரி, தேசிய போர்வீரர்கள் அமைப்பு, வீரலங்கா பவுண்டேசன் ஆகியவற்றின் தலைமையின்கீழ் சிறீலங்கா இராணுவத்தினர்…
இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா தாவரம் வளர்க்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி