விருதுநகரில் 1,250 குரோஸ் கருந்திரி பறிமுதல் Posted by தென்னவள் - September 3, 2016 வேனில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 1,250 குரோஸ் கருந்திரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வங்காளதேசத்தில் ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை Posted by தென்னவள் - September 3, 2016 வங்காளதேசத்தில் ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் அறிவித்துள்ளது. வங்காள தேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி…
பள்ளிக்கல்வி துறை சார்பில் விழா: 379 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது Posted by தென்னவள் - September 3, 2016 நல்லாசிரியர் விருது வழங்கும் விழா 5-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை சாந்தோமில் உள்ள செயிண்ட் பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில்…
உலகம் முழுவதும் சுமார் 250 கோடி பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பு Posted by தென்னவள் - September 3, 2016 உலகம் முழுவதும் சுமார் 250 கோடி பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.”தி லேன்செட் இன்ஃபெக்ஷியஸ்…
திருச்சி பயணிகள் ரெயிலுக்கு கொண்டு வரப்பட்ட என்ஜின் தடம் புரண்டது Posted by தென்னவள் - September 3, 2016 ஈரோடு ரெயில் நிலையத்தில் திருச்சி பயணிகள் ரெயிலுக்கு கொண்டு வரப்பட்ட என்ஜின் தடம் புரண்டதையொட்டி அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஈரோட்டில்…
காரைக்குடி- தூத்துக்குடி அணிகள் சந்திப்பு Posted by தென்னவள் - September 3, 2016 தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முன்னதாக நெல்லையில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் 11-வது…
எதிர்கட்சிக்கு செவி சாய்க்காத ஆளும்கட்சி: ஸ்டாலின் Posted by தென்னவள் - September 3, 2016 எதிர்கட்சியின் குரலுக்கு ஆளும்கட்சி செவி சாய்ப்பதில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து 8-ந் தேதிக்கு பிறகு பிரதமரை நேரில் சந்திக்க முடிவு Posted by தென்னவள் - September 3, 2016 காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து 8-ந் தேதிக்கு பிறகு பிரதமரை நேரில் சந்திக்க முடிவு முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பேட்டி…
சிறிய நாடுகளிடம் ரவுடித்தனம் கூடாது – ஒபாமா Posted by தென்னவள் - September 3, 2016 தென்சீனக் கடல் பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை மதித்து நடக்குமாறும் சிறிய நாடுகளிடம் ரவுடித்தனம் காட்ட வேண்டாம்…
பிலிப்பைன்சில் குண்டுவெடிப்பு : 12 பேர் பலி Posted by தென்னவள் - September 3, 2016 பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே அமைந்துள்ள தாவே நகரில் இரவு நேர சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே…