இங்கிலாந்து பிரதமர் தெரசாவுடன் மோடி சந்திப்பு

Posted by - September 5, 2016
ஜி20 மாநாட்டின் போது இங்கிலாந்து பெண் பிரதமர் தெரசாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.பிரதமர் மோடி ‘ஜி20’ நாடுகளின் மாநாட்டில்…

மாணவர்களை உலக தலைவர்களாக உருவாக்க வேண்டும்

Posted by - September 5, 2016
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மாணவர்களை உலக தலைவர்களாக உருவாக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்…

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 32 கண்காணிப்பு கேமராக்கள்

Posted by - September 5, 2016
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயற்கைகோள் இணைப்புடன் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. கேமராவில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் கமிஷனர்…

நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகத்தை திருப்பி தராவிட்டால் 1 மாதம் ஜெயில் தண்டனை

Posted by - September 5, 2016
நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகத்தை திருப்பி தராவிட்டால் 1 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க நகரில் புதிய…

தோனி மீதான கிரிமினல் நடவடிக்கை ரத்து – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted by - September 5, 2016
பிரபல மாத இதழின் அட்டைப்பட விளம்பரத்தில் விஷ்ணு அவதாரம் போல் காட்சியளித்த கிரிக்கெட் வீரர் தோனி மீதான கிரிமினல் நடவடிக்கைகளை…

விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

Posted by - September 5, 2016
தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சென்னையில் கடந்த ஆண்டை போல 2,500 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க…

திருப்போரூரில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அகற்றுவதா?

Posted by - September 5, 2016
திருப்போரூரில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இடித்து அகற்றியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில்…

உள்ளூராட்சித் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி கைச்சின்னத்திலேயே போட்டியிடும்

Posted by - September 5, 2016
வெளியாரின் அச்சுறுத்தலுக்கு தான் ஒருபோதும் அடிபணியப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குருநாகலில் நடைபெற்ற சிறீலங்கா…

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் யூனுசை சிறீலங்கா வருமாறு அழைப்பு!

Posted by - September 5, 2016
கிராமின் வங்கித் திட்டத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நோபல் பரிசு பெற்ற நேபாளப் பேராசிரியர் யூனுசை சிறீலங்காவுக்கு வருகை தருமாறு அழைப்பு…

உடுவில் மகளில் கல்லூரி அதிபரை பாடசாலையிலிருந்து விலக்கியமைக்கு சுமந்திரனே காரணம்

Posted by - September 5, 2016
யாழ்ப்பாணம் மாவட்டம், உடுவில் மகளிர் கல்லூரி அதிபரை உடனடியாக கல்லூரியை விட்டு விலகிச் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் அறிவித்தற்குப் பின்புலமாக…