அமெரிக்க அதிபர் தேர்தல்- கருத்து கணிப்பு டொனால்டு டிரம்ப் முன்னிலை Posted by தென்னவள் - September 7, 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை முந்தி இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி…
திருவனந்தபுரம் அருகே ஆபரேஷன் தாமதத்தால் ஆஸ்பத்திரியில் நோயாளி தீக்குளிப்பு Posted by தென்னவள் - September 7, 2016 திருவனந்தபுரம் அருகே ஆபரேஷன் தாமதம் ஆனதால் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தீக்குளித்தார்.
நாராயணசாமி போட்டியிடுவதற்காக ஜான்குமார் ராஜினாமா செய்கிறார் Posted by தென்னவள் - September 7, 2016 இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ. பதவிக்கு நாராயணசாமி போட்டியிடுவதற்காக ஜான்குமார் ராஜினாமா செய்கிறார். இது தொடர்பாக மேலிட தலைவர்களை சந்திக்க இருவரும் நேற்று…
காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்- வாசன் Posted by தென்னவள் - September 7, 2016 காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.மதுரையில் த.மா.கா.…
சின்னமலை ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் தொடர் சோதனை Posted by தென்னவள் - September 7, 2016 விமானநிலையம்- சின்னமலை இடையே அடுத்த மாதம் ரெயில் சேவை தொடங்க இருக்கும் நிலையில் சின்னமலை ரெயில் நிலையத்தில் தொடர் சோதனை…
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் Posted by தென்னவள் - September 7, 2016 தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு…
தாஜூடீன் கொலை தொடர்பான சிசிரிவி காணொளி தெளிவில்லை! Posted by தென்னவள் - September 7, 2016 சிறீலங்காவின் ரக்பி வீரர் தாஜூடீன் கொலை தொடர்பாக கனடாவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்ட சிசிரிவி காணொளி தெளிவற்றதாகக் காணப்படுவதாக இந்தக் காணொளிகளை…
தனியார் காணிகளில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படும் – கருணாசேன கெட்டியாராச்சி Posted by தென்னவள் - September 7, 2016 திருகோணமலை மாவட்டத்தில் தனியார் காணிகளிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி உறுதி வழங்கியுள்ளார்.
மலேசியாவில் இலங்கைத் தூதுவரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சி-ரணில் Posted by தென்னவள் - September 7, 2016 தென்னிந்தியாவில் செயற்படும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களே மலேசியா, கோலாலம்பூர் விமானநிலையத்தில் சிறீலங்காத் தூதுவர்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என சிறீலங்காப்…
போர்க்குற்றவாளியின் நூலினை மகிந்தராஜபக்ஷ வெளியிட்டு வைத்தார் Posted by தென்னவள் - September 7, 2016 சிறீலங்கா இராணுவத்திலிருந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூலினை சிறிலங்காவின் முன்னாள்…