அமெரிக்க அதிபர் தேர்தல்- கருத்து கணிப்பு டொனால்டு டிரம்ப் முன்னிலை

Posted by - September 7, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை முந்தி இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி…

திருவனந்தபுரம் அருகே ஆபரே‌ஷன் தாமதத்தால் ஆஸ்பத்திரியில் நோயாளி தீக்குளிப்பு

Posted by - September 7, 2016
திருவனந்தபுரம் அருகே ஆபரே‌ஷன் தாமதம் ஆனதால் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தீக்குளித்தார்.

நாராயணசாமி போட்டியிடுவதற்காக ஜான்குமார் ராஜினாமா செய்கிறார்

Posted by - September 7, 2016
இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ. பதவிக்கு நாராயணசாமி போட்டியிடுவதற்காக ஜான்குமார் ராஜினாமா செய்கிறார். இது தொடர்பாக மேலிட தலைவர்களை சந்திக்க இருவரும் நேற்று…

காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்- வாசன்

Posted by - September 7, 2016
காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.மதுரையில் த.மா.கா.…

சின்னமலை ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் தொடர் சோதனை

Posted by - September 7, 2016
விமானநிலையம்- சின்னமலை இடையே அடுத்த மாதம் ரெயில் சேவை தொடங்க இருக்கும் நிலையில் சின்னமலை ரெயில் நிலையத்தில் தொடர் சோதனை…

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம்

Posted by - September 7, 2016
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு…

தாஜூடீன் கொலை தொடர்பான சிசிரிவி காணொளி தெளிவில்லை!

Posted by - September 7, 2016
சிறீலங்காவின் ரக்பி வீரர் தாஜூடீன் கொலை தொடர்பாக கனடாவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்ட சிசிரிவி காணொளி தெளிவற்றதாகக் காணப்படுவதாக இந்தக் காணொளிகளை…

தனியார் காணிகளில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படும் – கருணாசேன கெட்டியாராச்சி

Posted by - September 7, 2016
திருகோணமலை மாவட்டத்தில் தனியார் காணிகளிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி உறுதி வழங்கியுள்ளார்.

மலேசியாவில் இலங்கைத் தூதுவரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சி-ரணில்

Posted by - September 7, 2016
தென்னிந்தியாவில் செயற்படும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களே மலேசியா, கோலாலம்பூர் விமானநிலையத்தில் சிறீலங்காத் தூதுவர்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என சிறீலங்காப்…

போர்க்குற்றவாளியின் நூலினை மகிந்தராஜபக்ஷ வெளியிட்டு வைத்தார்

Posted by - September 7, 2016
சிறீலங்கா இராணுவத்திலிருந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூலினை சிறிலங்காவின் முன்னாள்…