இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்ற முனைப்பு சிங்களவர்களுக்கும் உண்டு – சுமந்திரன்!
நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென சிங்கள மக்களும் எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

