சித்திரை புதுவருடத்திலும் வீதியில் – பன்னங்கண்டி மக்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை எனவும் ஆதங்கம்

Posted by - April 14, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 24 நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு…

தேசிய சிறார் பாதுகாப்பு அதிகார சபைக்கு 9 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள்

Posted by - April 14, 2017
இலங்கை தேசிய சிறார் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வருடத்தில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் தொலைபேசியின் ஊடாக தமக்கு…

குப்பைமேடு சரிவு – 100 குடிமனைகள் பாதிப்பு

Posted by - April 14, 2017
மீதொட்டுமுல்லையில் குப்பைமேடு சரிந்து விழுந்ததன் மூலம் அருகில் உள்ள 100 குடிமனைகள் பாதிப்படைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் காயமடைந்த…

இலங்கை படையிடமிருந்தும் எதிர்பார்ப்பது என்ன? ஐக்கிய நாடுகள் சபை

Posted by - April 14, 2017
ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அமைதி காக்கும் பணிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்…

ஸீகா – இலங்கை உட்பட்ட எட்டு தெற்காசிய நாடுகளில் பரவுவதற்கான சாத்தியம்

Posted by - April 14, 2017
ஸீகா (Zika) மற்றும் இபோலா போன்ற தொற்று நோய்கள், இலங்கை உட்பட்ட எட்டு தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் பரவுவதற்கான…

நாடுமுழுவதும் 900 சிறுநீரக நோய் சிகிச்சை நிலையங்கள்

Posted by - April 14, 2017
நாடுமுழுவதும் 900 சிறுநீரக சிகிச்சை நிலையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டின்…

நீரில் அடித்துச் அடித்துச் செல்லப்பட்ட மூவர் பாதுகாப்பாக மீட்பு

Posted by - April 14, 2017
மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ கடற் கரைகளில் நீராடச்சென்ற நிலையில் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடற்பாதுகாப்பு படையினரின்…

இந்த புத்தாண்டில் விபத்துக்கள் குறைவு

Posted by - April 14, 2017
நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 185 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. விபத்துக்கு உள்ளானவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில்…

செனகில் முஸ்லிம்கள் ஓய்வு இல்லத்தில் தீவிபத்து – 22 பேர் பலி

Posted by - April 14, 2017
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் ஓய்வு இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 22 பேர் வரையில் பலியாகினர்.…

ஐ.எஸ்.தீவிராத இயக்கத்துக்கு ஆதரவு – 2 பேர் கைது

Posted by - April 14, 2017
ஐ.எஸ்.தீவிராத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த 2 பேரை அமெரிக்க காவற்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம், சியோன் நகரை…