இராணுவத்தினரை சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றில் நிறுத்த அனுமதிக்கமாட்டோம் – மஹிந்த Posted by கவிரதன் - May 2, 2017 எமது நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரை சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றில் நிறுத்த ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி…
இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் Posted by கவிரதன் - May 2, 2017 இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் நேற்று இடம்பெற்ற 38 ஆவது மற்றும் 39 ஆவது போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ்…
வடகொரிய ஜனாதிபதியை சந்திக்க தயார் – அமெரிக்க ஜனாதிபதி Posted by கவிரதன் - May 2, 2017 வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை சந்திக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ப்ளும்பெர்க் செய்தி…
மோடிக்கு எதிராக மஹிந்த ஆதரவு அணி கறுப்புக் கொடி போராட்டம் Posted by கவிரதன் - May 2, 2017 இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரும் போது, மஹிந்த ஆதரவு அணியினர் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்தவுள்ளனர். மஹிந்த…
காலநிலை மாற்றம் – உலகில் சமத்துவமின்மையை அதிகரிக்கச் செய்யும் Posted by கவிரதன் - May 2, 2017 காலநிலை மாற்றம் உலகில் சமத்துவமின்மையை அதிகரிக்கச் செய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரான மொஹான் முனிசிங்க…
மஹிந்த மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திர கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை இல்லை – எஸ.பி Posted by கவிரதன் - May 2, 2017 காலி முகத்திடலில் இடம்பெற்ற மஹிந்த ஆதரவு அணியினரின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற தமது கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட…
5 இந்திய மீனவர்கள் கைது Posted by கவிரதன் - May 2, 2017 அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்த மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடலின் மன்னார் பகுதியில்…
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் துப்பாகிச் சூடு Posted by கவிரதன் - May 2, 2017 ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில், காவற்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது. இதனை அடுத்து குறித்த அதிகாரி…
மஹிந்த மே தின கூட்டத்தில் இருவர் பலி Posted by கவிரதன் - May 2, 2017 காலி முகத்திடலில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதிக வெப்பம் காரணமாக அவர்கள்…
10 எண்ணெய் களஞ்சியங்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது இந்தியா Posted by கவிரதன் - May 2, 2017 திருகோணமலையில், இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் கீழ் இருந்த 10 எண்ணெய் களஞ்சியங்கள், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.…