வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

Posted by - May 22, 2017
உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வரும் நிலையில், இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு…

நாங்கள் ஏவுகணை சோதனை செய்வதற்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை !

Posted by - May 22, 2017
ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சவூதி மன்னர் சல்மான் ஆகியோர் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில்,…

பாக். ராணுவ தளபதி – அமெரிக்க தூதர் சந்திப்பு!

Posted by - May 22, 2017
தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றினைய வேண்டும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன், அந்நாட்டிற்கான…

வவுனியா செட்டிகுளம் இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்…(காணொளி)

Posted by - May 22, 2017
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிகுளம் இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலய மாணவர்கள், பாடசாலைக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி…

ஜப்பானிய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி முகமாலைப் பகுதிக்குச் சென்;று, கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்(காணொளி)

Posted by - May 22, 2017
இலங்கைக்கான உத்தியோக விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டதுடன்,…

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் காணியில், புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்(கணொளி)

Posted by - May 22, 2017
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் 30 வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவில் காணியில், கடந்த எட்டு வருடங்களாக புத்தர் சிலை…

உலக வங்கியின் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்- பி.சுரேஸ் (காணொளி)

Posted by - May 22, 2017
உலக வங்கியின் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என நகர அமைச்சின் மேலதிக செயலாளர் பி.சுரேஸ்…

வவுனியா சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19வது நாளாக இன்றும்…..(காணொளி)

Posted by - May 22, 2017
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04ஆம் திகதி முதல் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக  வவுனியா…

வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

Posted by - May 22, 2017
மாலபே தனியார் கல்லூரியினை அரசுடைமையாகுமாறு கோரி வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். நாடளாவிய நீதியில்…

மட்டக்களப்பில் பண்விதத்தன்மை நல்லாட்சி மற்றும் இடைநிலைமாற்றும் நீதி அறிமுகச் செயலமர்வு (காணொளி)

Posted by - May 22, 2017
இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் “பண்விதத்தன்மை நல்லாட்சி மற்றும் இடைநிலைமாற்றும் நீதி” எனும் தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு தேசிய…