வித்தியா சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - May 23, 2017
கடந்த 2015 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி வித்தியாவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வழக்கு…

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் செயலமர்வு இடம்பெற்றது

Posted by - May 23, 2017
தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் சமயக் கல்வி முறையினூடாக இலங்கையில் தேசிய நல்லிணக்கம் உருவாக்கும் தொடர்பாக மதத்தலைவர்கள்…

15 கோடி பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது

Posted by - May 23, 2017
ரூபாய் 15 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புஞ்சி பெரளையில் வைத்து அவர்…

சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இருவர் காயம்

Posted by - May 23, 2017
சாவகச்சேரி கச்சாய் பகுதியில் ரெலிக்கொம் தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது  இரு உத்தியோகத்தர்கள் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளனர்.…

மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியா பயணமானார்

Posted by - May 23, 2017
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அவுஸ்திரேலியா நோக்கி பயணமானார். சிறிலங்கா விமானச்…

பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - May 23, 2017
அரசாங்க தொழில்கோரி வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபை…

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது

Posted by - May 23, 2017
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

2017 நினைவேந்தல்: பாஜக-அதிமுக அரசின் தமிழர் விரோத வெறியாட்டம்

Posted by - May 23, 2017
6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்தது. இறந்தவர்களுக்கு…

பளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகள்?

Posted by - May 23, 2017
கிளிநொச்சி, பளை பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக…