ஆப்கானிஸ்தான்: ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் – 15 வீரர்கள் பலி Posted by தென்னவள் - May 27, 2017 ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்பகுதியான கந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 15…
ஜெர்மனியர்கள் ரொம்ப மோசம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்தால் சலசலப்பு Posted by தென்னவள் - May 27, 2017 ஜெர்மனியர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை…
மான்செஸ்டர் தாக்குதல்: இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் Posted by தென்னவள் - May 27, 2017 மான்செஸ்டர் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக 11-வது நபரை ப்ரிட்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.
மாட்டு இறைச்சி மீதான தடையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் Posted by தென்னவள் - May 27, 2017 நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்க மாட்டு இறைச்சி மீதான தடையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி…
நரேந்திர மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து Posted by தென்னவள் - May 27, 2017 மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.
80 வயதை தாண்டிய ஓய்வூதியதாரர்கள் வயதுச்சான்று ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் Posted by தென்னவள் - May 27, 2017 80 வயதை தாண்டிய ஓய்வூதியதாரர்கள் வயதுச்சான்று ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் யார்?: சட்டமன்ற இணையதளத்தில் தகவலை மேம்படுத்தாததால் குழப்பம் Posted by தென்னவள் - May 27, 2017 தமிழ்நாடு சட்டமன்ற பேரவை இணையதளத்தில் தற்போதைய முதல்- அமைச்சர் யார்? என்ற தகவலை மேம்படுத்தாமல் இருப்பதால், அது பொதுமக்கள், குறிப்பாக…
தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படுகிறது Posted by தென்னவள் - May 27, 2017 தமிழகத்தில் பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படுகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது.
நுவரெலியா ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக, மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்(காணொளி) Posted by நிலையவள் - May 26, 2017 நுவரெலியா ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக பன்மூர் குளத்தின் வெள்ள நீர்…
முல்வைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 80 ஆவது நாளை எட்டியுள்ளது(காணொளி) Posted by நிலையவள் - May 26, 2017 முல்வைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 80 ஆவது நாளாகவும்…