பதான்கோட் அருகே ராணுவ சீருடைகளுடன் மர்ம பை கண்டெடுப்பு Posted by தென்னவள் - May 29, 2017 பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் ராணுவதளம் அருகே கண்டெடுக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படைகள் நகரில்…
துபாயில் புதுமை ‘டெடிபியர்’ பொம்மை சிகிச்சைக்கு தனி ஆஸ்பத்திரி Posted by தென்னவள் - May 29, 2017 துபாயில் ‘டெடிபியர்’ பொம்மைக்கு சிகிச்சை அளிக்க தனி ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பயத்தை போக்க புதுமையான திட்டம் ஒன்றை துபாய்…
சிரியா: ஐ.எஸ். வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - May 29, 2017 சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்த ரக்கா நகரின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக ப்ரிட்டனை…
3 முறை பலாத்காரம் செய்ய அனுமதியா? அதிபரின் தமாசுக்கு கண்டனம் Posted by தென்னவள் - May 29, 2017 பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ வீரர்கள் 3 முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் அதை நான் அனுமதிப்பேன் என அதிபர் ரோட்ரிகோ…
உலக நாடுகளின் கண்டனங்களை புறம்தள்ளி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை Posted by தென்னவள் - May 29, 2017 ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா மீண்டும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையிலான ஏவுகணையை பரிசோதனை…
மத்திய அரசின் வெற்றி கதையை தமிழக அரசு தயாரிப்பதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம் Posted by தென்னவள் - May 29, 2017 அ.தி.மு.க. அரசின் கீழ் உள்ள தமிழக மக்கள் செய்தி தொடர்புத்துறை மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வெற்றிக் கதைகள் தயாரிக்க…
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்வு Posted by தென்னவள் - May 29, 2017 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,169 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.
மாட்டு இறைச்சி தடை விவகாரத்தில் முதல்வருடன் இன்று ஆலோசிப்போம் Posted by தென்னவள் - May 29, 2017 மாட்டு இறைச்சி விவகாரத்தில் முதல்- அமைச்சருடன் பேசி தமிழக அரசின் நிலை குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்…
மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர் Posted by தென்னவள் - May 29, 2017 மத்திய அரசு பிறப்பித்துள்ள மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 1-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன…
கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் Posted by தென்னவள் - May 29, 2017 மோமோரா புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.ரா புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில்…