வடக்கு அரசியல் நாடகம் முதலாம் பாகம் நிறைவு – றெஜினோல்ட் கூரே!

Posted by - June 22, 2017
வடமாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலையின் முதலாம் பாகம் நிறைவடைந்துவிட்டதாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சருக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் அவசர சந்திப்பு!

Posted by - June 22, 2017
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிப் பொருட்கள்!

Posted by - June 22, 2017
அனர்த்தம் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்ட பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் 50,000 பேருக்கு 10,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்கள் வழங்கி…

அஸ்கிரிய பீடத்தின் அறிக்கை நிறைவேற்றக் கூடிய அறிக்கையல்ல!

Posted by - June 22, 2017
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்க சபை வெளியிட்டிருந்த அறிக்கை நிறைவேற்ற வேண்டிய தேவையற்ற அறிக்கை என்று…

கிழக்கில் வைத்தியசாலை நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

Posted by - June 22, 2017
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

Posted by - June 22, 2017
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் சய்டம் நிறுவனத்திற்கு எதிரப்பு தெரிவித்து இன்றைய தினம் பரந்தளவிலான வேலை நிறுத்தம்…

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Posted by - June 22, 2017
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சித்ரவதை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு: பன்னீர் செல்வம்

Posted by - June 22, 2017
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்கப் போவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து, தனது சார்பில்…

தமிழகத்தில் நடப்பது குதிரை பேர ஆட்சி: மு.க.ஸ்டாலின்

Posted by - June 22, 2017
மக்கள் தேர்ந்து எடுத்தது ஜெயலலிதா ஆட்சி. இப்போது நடப்பது குதிரை பேரத்தால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தினகரனுடன் எம்.எல்.ஏ. கருணாஸ் திடீர் சந்திப்பு

Posted by - June 22, 2017
சென்னை அடையாறு இல்லத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ கருணாஸ் உள்ளிட்ட பலர் சந்தித்தனர்.