தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்- திருமாவளவன் Posted by தென்னவள் - December 13, 2016 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சியில் நீட்டிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted by தென்னவள் - December 13, 2016 நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு…
தஞ்சையில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டிய அ.தி.மு.க. பிரமுகர் Posted by தென்னவள் - December 13, 2016 தஞ்சையில் அ.தி.மு.க. பிரமுகர் மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ. 2 லட்சம் செலவில் கோவில் கட்டி உள்ளார்.
வார்தா புயல் எதிரொலி: சென்னையில் அதிகபட்சமாக 38 செ.மீ. மழை பதிவு Posted by தென்னவள் - December 13, 2016 வார்தா புயல் காரணமாக சென்னையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் Posted by தென்னவள் - December 13, 2016 சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு வகைகளில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி…
தைவான் விவகாரத்தை பகடைக்காயாக பயன்படுத்த மாட்டோம் Posted by தென்னவள் - December 13, 2016 ஒன்றுபட்ட சீனா என்ற கொள்கையில் மாற்றமில்லை, சீனாவை மிரட்டுவதற்காக தைவான் விவகாரத்தை பகடைக்காயாக பயன்படுத்த மாட்டோம் என அமெரிக்க அதிபரின்…
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக ரெக்ஸ் டில்லர்சன் தேர்வு Posted by தென்னவள் - December 13, 2016 அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக ரெக்ஸ் டில்லர்சன் என்பவரை அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
530 பேருடன் ஜெர்மனி சென்ற விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம் Posted by தென்னவள் - December 13, 2016 அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி நாட்டுக்கு 530 பேருடன் சென்ற லுப்தான்ஸா விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து நியூயார்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜப்பான் அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் பாறைகள் Posted by தென்னவள் - December 13, 2016 ஜப்பான் அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் கூடிய பாறைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கான ஐ.நா. முகமையின் நல்லெண்ணத் தூதராக பிரியங்கா சோப்ரா Posted by தென்னவள் - December 13, 2016 ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யூனிசெப்) நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா…