உள்ளுராட்சி எல்லை நிர்ணய அறிக்கை நாளை அமைச்சரிடம் கையளிக்கப்படும்

Posted by - December 26, 2016
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை நாளை 27ஆம் திகதி உள்ளூராட்சி , மாகாண சபைகள் அமைச்சர் பைஸர்…

பார்க் தோட்ட தொழிலாளர்கள் 500ற்கும் மேற்பட்டோர் கந்தபளை நகரில் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம்

Posted by - December 26, 2016
நுவரெலியா – கந்தபளை பார்க் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழில் திணைக்களங்கள் என பலரிடமும்…

வவுனியா சுனாமி நினைத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள்

Posted by - December 26, 2016
வவுனியா, பூந்தோட்டம் ஆலய பரிபாலன சபையால் இலங்கையில் சுனாமி நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்

Posted by - December 26, 2016
வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்…

கூழுக்கு கும்பி அழும் வறுமையில் கோட்,சூட்டில் அலம்பல் செய்யும் கும்பல்

Posted by - December 26, 2016
கும்பி கூழுக்கு ஏங்குது – கொண்டை பூவுக்கு அலையுது என்ற தமிழ் பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் ஆப்பிரிக்க நாடான காங்கோவில்…

பன்னீர்செல்வத்துக்கு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதா?

Posted by - December 26, 2016
சில அமைச்சர்கள் சசிகலாவை ஆதரிப்பதால், பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் முழு ஆதரவு உள்ளதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.…