மெக்ஸிகோ எல்லையில் அமைக்கப்படவுள்ள எல்லைச் சுவரின் நிர்மணப் பணிகளை துரிதப்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த எல்லைச்…
கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.…
அனைத்து நாடுகளுடனும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதனூடாக பொருளாதார முன்னேற்றத்தை துரிதமாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
இலங்கை மீனவர்களினால் தாக்குதலுக்கு உள்ளான நான்கு தமிழக மீனவர்கள்; காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த…
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு…
சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு வரும் புலம்பெயர்வோர் தொடர்பில் ஒவ்வொரு நாட்டிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது போன்று, சர்வதேச ரீதியிலும் இணைந்து செயற்பட…