பாகிஸ்தானில் நடைபெறும் ‘சார்க்’ மாநாட்டை புறக்கணிக்க ஆப்கான் அழைப்பு

Posted by - September 21, 2016
பாகிஸ்தானில் நடைபெறும் ‘சார்க்’ மாநாட்டை புறக்கணிக்க ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்து உள்ளது. இந்தியாவிற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக வங்காளதேசம் அறிவித்து உள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப நவாஸ் ஷெரீப் திட்டம்

Posted by - September 21, 2016
ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று (புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினையை எழுப்புகிறார். இந்தியாவும் பதிலடி தர தயாராகிறது.ஐ.நா.…

வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை

Posted by - September 21, 2016
வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, விரைவில் செயற்கைக்கோள் ஏவுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடுகடந்து வாழும் பலூசிஸ்தான் தலைவர் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம்

Posted by - September 21, 2016
நாடுகடந்து சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ள பலூசிஸ்தான் தலைவர் பிரகும்தாக் புக்டி இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பிக்க தீர்மானித்துள்ளார்.பாகிஸ்தானில் உள்ள நான்கு…

காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்

Posted by - September 21, 2016
தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவை மனதார பாராட்டுவதாக கோவில்பட்டியில் ம.தி.மு.க. ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில்…

ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை

Posted by - September 21, 2016
ரெயிலில் கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து…

தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் மனைவி அரசு நிதி உதவியை வாங்க மறுப்பு

Posted by - September 21, 2016
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் அசோக்குமார் சிங்கிற்கு பீகார் மாநில அரசு வழங்கிய நிதி உதவியை வாங்க…

குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கினால்தான் மகள் ஆத்மா சாந்தி அடையும்

Posted by - September 21, 2016
கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண் பாலியல் வல்லுறவுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கினால்தான் மகள் ஆத்மா சாந்தி…

சேலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி

Posted by - September 21, 2016
சேலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில்…

பொலிஸாரின் அசமந்தமே புஸ்ஸல்லாவ இளைஞனின் மரணத்துக்குக் காரணம்

Posted by - September 21, 2016
பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்கு விதியானது புஸ்ஸல்லாவ இளைஞன் உயிரிழந்த சம்பவத்தின் போது பின்பற்றப்படவில்லை…