116 வயதில் வங்கி கணக்கு தொடங்கிய மூதாட்டி Posted by கவிரதன் - May 2, 2017 மெக்சிகோவில் 116 வயது மூதாட்டி ஒருவர் வங்கிக் கணக்கு தொடங்கி அரசு உதவிகளை பெற்று வருகிறார். மெக்சிகோவில் உள்ள குயாடாலஜாராவை…
மேதின பேரணியில் கலந்து கொண்டவர்களை வீடியோ எடுத்த பொலிஸ் பரிசோதகர் Posted by கவிரதன் - May 2, 2017 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு நேற்று மாலை சாவகச்சேரியிலுள்ள வார்வனநாதர் சிவன் கோவில் முன்றலில் இடம்பெற்றது.…
ராஜீவ்காந்தி கொலை வழக்கு – 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு Posted by கவிரதன் - May 2, 2017 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் சி.பி.ஐ. 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
இராணுவத்தினரை சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றில் நிறுத்த அனுமதிக்கமாட்டோம் – மஹிந்த Posted by கவிரதன் - May 2, 2017 எமது நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரை சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றில் நிறுத்த ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி…
இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் Posted by கவிரதன் - May 2, 2017 இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் நேற்று இடம்பெற்ற 38 ஆவது மற்றும் 39 ஆவது போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ்…
வடகொரிய ஜனாதிபதியை சந்திக்க தயார் – அமெரிக்க ஜனாதிபதி Posted by கவிரதன் - May 2, 2017 வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை சந்திக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ப்ளும்பெர்க் செய்தி…
மோடிக்கு எதிராக மஹிந்த ஆதரவு அணி கறுப்புக் கொடி போராட்டம் Posted by கவிரதன் - May 2, 2017 இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரும் போது, மஹிந்த ஆதரவு அணியினர் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்தவுள்ளனர். மஹிந்த…
காலநிலை மாற்றம் – உலகில் சமத்துவமின்மையை அதிகரிக்கச் செய்யும் Posted by கவிரதன் - May 2, 2017 காலநிலை மாற்றம் உலகில் சமத்துவமின்மையை அதிகரிக்கச் செய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரான மொஹான் முனிசிங்க…
மஹிந்த மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திர கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை இல்லை – எஸ.பி Posted by கவிரதன் - May 2, 2017 காலி முகத்திடலில் இடம்பெற்ற மஹிந்த ஆதரவு அணியினரின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற தமது கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட…
5 இந்திய மீனவர்கள் கைது Posted by கவிரதன் - May 2, 2017 அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்த மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடலின் மன்னார் பகுதியில்…