யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது

Posted by - May 23, 2017
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

2017 நினைவேந்தல்: பாஜக-அதிமுக அரசின் தமிழர் விரோத வெறியாட்டம்

Posted by - May 23, 2017
6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்தது. இறந்தவர்களுக்கு…

பளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகள்?

Posted by - May 23, 2017
கிளிநொச்சி, பளை பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக…

வௌிநாடு செல்லத் தயாராகும் யோசித்த!

Posted by - May 23, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோசித்த ராஜபக்ஷ வௌிநாடு செல்ல முன்வைத்த கோரிக்கைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

எந்தவொரு இனத்தவரோ மதத்தவரோ நாட்டின் சட்டங்களை மீற இடமளிக்க முடியாது

Posted by - May 23, 2017
எந்தவொரு இனத்தவரோ மதத்தவரோ நாட்டின் சட்டங்களை மீற இடமளிக்க முடியாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வித்தியா படுகொலை – ‘ரயலட்பார்’ நீதிமன்ற தீர்ப்பாயம்

Posted by - May 23, 2017
புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விசேட ´ரயலட்பார்´ நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புதிய அமைப்பாளர்கள் நியமனம்

Posted by - May 23, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும் மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதியின்…

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை -ரணில்

Posted by - May 23, 2017
மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்புக்களுக்கு…