மோடி இன்று தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக அவர் ஜெர்மனிக்கு பயணமாகிறார்

Posted by - May 29, 2017
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார். இதற்காக அவர்…

வடக்கு பல அபிவிருத்தி பின்னடைவு -சிறீதரன்

Posted by - May 29, 2017
கிளிநொச்சி மாவட்டம் குடிநீர் தட்டுப்பாடு, பெருமளவு வீதிகள் புனரமைக்கப்படாமை, முறையான நகர் திட்டமிடல் இல்லாமை, பாரிய தொழிற்சாலைகள் மீள இயங்காமை,…

ஐநா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு நளினி கடிதம்

Posted by - May 29, 2017
அரசியல் காரணங்களால் தன்னை இந்திய மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்ய மறுப்பதால் இந்த விவகாரத்தில் தலையிடுமாறு ஐநா…

புகலிடக் கோரிக்கையாளரை முத்தமிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அவுஸ்திரேலியாவில் சிறை

Posted by - May 29, 2017
அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை முத்தமிட்ட இலங்கையைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவு…

எட்டு உயிர்களை காப்பாற்றிய இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

Posted by - May 29, 2017
நாட்டில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றம் காரணமாக பலர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் அடித்துச் செல்லப்பட்ட கடும்…

சர்வதேச சிறுநீரக மோசடியுடன் இலங்கைக்கும் தொடர்பு

Posted by - May 29, 2017
சர்வதேச சிறுநீரக மோசடி குழுவினருக்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக இந்திய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட…

வானூர்திகளிலும் மடி கணினி கொண்டுச் செல்ல விரைவில் தடை – அமெரிக்கா

Posted by - May 29, 2017
அமெரிக்கா சென்று திரும்பும் அனைத்து வானூர்திகளிலும் மடி கணினி கொண்டுச் செல்ல விரைவில் தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு…

அமைச்சரவை திருத்தம் சதுரங்க விளையாட்டில் காய்மாற்றம் மாத்திரமே – ஜீ எல் பீரிஸ்

Posted by - May 29, 2017
அமைச்சரவை திருத்தம் என்பது சதுரங்க விளையாட்டில் காய்மாற்றங்களாக மட்டுமே அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து…

இலங்கைக்கு சீனா நிவாரண பொருட்களை வழங்கவுள்ளது.

Posted by - May 29, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக சீனா 2.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிவாரண…

மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை

Posted by - May 29, 2017
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை கருத்தில்கொண்டு விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…