மைத்ரிபால சிறிசேன தலைமையில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்

Posted by - June 17, 2017
சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (17) முற்பகல் சுதந்திரச் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது.…

கடவுச்சீட்டின்றி இருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது

Posted by - June 17, 2017
செல்லுபடியான கடவுச்சீட்டின்றி இருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் பண்டாரகம, வெல்மில்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் நீடிக்க விடமாட்டோம்- சயந்தன்

Posted by - June 17, 2017
வடமாகாண சபையின் எஞ்சியுள்ள ஒன்றரை வருட காலத்திற்கும் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருக்க அனுமதிக்கமாட்டோம் என்று வடமாகாண சபையின்…

வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக முல்லையில் ஆர்ப்பாட்டம்!

Posted by - June 17, 2017
வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வடமாகாண சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு எதிராக வடக்கு பூராகவும்…

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: இந்தியா – கனடா இன்று மோதல்

Posted by - June 17, 2017
லண்டனில் நடந்து வரும் உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி,…

மத்திய அரசின் நிதியை தடுத்ததை ஆதாரத்துடன் கூற முடியுமா?கிரண்பேடி சவால்

Posted by - June 17, 2017
மத்திய அரசின் நிதியை தடுத்ததை ஆதாரத்துடன் கூற முடியுமா? என்று புதுவை அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண்பேடி சவால் விடுத்துள்ளார்.

துபாய் சர்வதேச புனித திருக்குர்ஆன் போட்டி: முதல் இடம் பிடித்த அமெரிக்க போட்டியாளர்

Posted by - June 17, 2017
துபாயில் நடைபெறும் 21ஆம் சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர் ஹுஸைஃபா சித்தீகி முதல் இடத்தைப்…

ஜப்பான் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதல்: 7 கடற்படை வீரர்கள் மாயம்

Posted by - June 17, 2017
ஜப்பான் கடலில் சரக்கு கப்பலுடன் அமெரிக்க போர்க் கப்பல் மோதி விபத்துக் குள்ளானதில் 7 கடற்படை வீரர்கள் மாயமாகினர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் ஆடுகிறார்கள்

Posted by - June 17, 2017
தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சுரேஷ்ரெய்னா, யூசுப் பதான் ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.

போயஸ் கார்டனில் இருந்து சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும்: தீபக்

Posted by - June 17, 2017
போயஸ் கார்டனில் சசி அத்தையின் உறவினர்கள் உடைமைகள் இருந்தால், அவற்றை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும் என்று ஜெயலலிதா அண்ணன் மகன்…