ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த இரு நாய்கள் உயிரிழப்பு! Posted by தென்னவள் - October 20, 2025 தங்காலை துறைமுகத்தில் இருந்த ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19)…
மயில்வாகனம் நிமலராஜன்: உண்மைக்காக உயிர்நீத்த ஊடக வீரர் Posted by சமர்வீரன் - October 20, 2025 அறிமுகம்: உண்மையை வெளிப்படுத்திய பத்திரிகையாளனின் தியாகம் 2000 அக்டோபர் 19. இது ஒரு தேதியல்ல — உண்மைக்காக, மக்களின் குரலாக,…
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன: கத்தார் அறிவிப்பு Posted by தென்னவள் - October 20, 2025 பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘கிங் ட்ரம்ப் ஜெட்’ – போராட்டக்காரர்களை கலாய்த்து அதிபர் வெளியிட்ட ஏஐ வீடியோ! Posted by தென்னவள் - October 20, 2025 ‘கிங் ட்ரம்ப் ஜெட்’ எனப் போராட்டக்காரர்களை கலாய்த்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட ஏஐ வீடியோ சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
“தேனி வெள்ளம்… திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனித பேரிடர்” – நயினார் நாகேந்திரன் சாடல் Posted by தென்னவள் - October 20, 2025 தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை Posted by தென்னவள் - October 20, 2025 அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.வேல் ராஜ் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை…
கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுகவுக்கு ஏன் அவ்வளவு வேகம்? – இந்து முன்னணி கேள்வி Posted by தென்னவள் - October 20, 2025 கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்டுகிறது என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
தரமற்ற உணவு புகாருக்கு வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு Posted by தென்னவள் - October 20, 2025 தீபாவளிக்கு தரமில்லாத உணவுப் பொருட்களை விற்றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண்ணை தமிழக உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. தீபாவளி…
பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் மூழ்கியது Posted by தென்னவள் - October 20, 2025 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சுற்றுலாப்…
ஆண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை Posted by தென்னவள் - October 20, 2025 கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. அக்கராயன்குளம் – ஈச்சங்குளம் பகுதியில் குறித்த சடலம்…