வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து உரிமையாளர்களை தாக்கிய கும்பல் கூரிய ஆயுதங்களுடன் கைது!
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விகாரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி பலமாக…

