சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மழை நீர்வரத்து அதிகரிப்பு Posted by தென்னவள் - December 3, 2016 சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகள் மழை நீர்வரத்து அதிகரித்து…
வல்லூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி பாதிப்பு Posted by தென்னவள் - December 3, 2016 வல்லூர் அனல்மின் நிலையத்தில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாய் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு…
விஜயகாந்த் மீதான வழக்கு ஜனவரி 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு Posted by தென்னவள் - December 3, 2016 தஞ்சையில் விஜயகாந்த் எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையை ஜனவரி 30-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நக்கீரன் உத்தரவிட்டார்.
இளங்கோவன் குணமடைந்து வீடு திரும்பினார் Posted by தென்னவள் - December 3, 2016 உடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் உடல் நலன் தேறி இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனையடுத்து நேற்று மாலை…
ரூ.1 கோடி மதிப்பிலான ரூபாய் நாணயங்கள் – ஒரு ரூபாய் நோட்டுகள் சேலம் வந்தது Posted by தென்னவள் - December 3, 2016 சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க சேலத்திற்கு இன்று ஒரு கோடி மதிப்பிலான 10 , 5, 2 ரூபாய் நாணயங்கள் மற்றும்…
கலிபோர்னியா ரேவ் பார்ட்டியில் பயங்கர தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - December 3, 2016 அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ரேவ் பார்ட்டியின்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
அமெரிக்க மரைன் கொமாண்டோக்கள் கரும்புலிகளின் தாக்குதல் படகு பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர் Posted by தென்னவள் - December 3, 2016 கடந்த வாரம் சிறீலங்காவுக்கு வருகை தந்த அமெரிக்க மரைன் கொமாண்டோக்கள் கரும்புலிகளின் தாக்குதல் படகு பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர்.
வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் Posted by தென்னவள் - December 3, 2016 வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும், ஆகையால் அது நடைமுறைச் சாத்தியமற்றது என தமிழ்த் தேசியக்…
மகிந்த அணிமீது கண்ணீர் புகைத் தாக்குதல்! Posted by தென்னவள் - December 3, 2016 சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஐவர் கைது Posted by தென்னவள் - December 3, 2016 யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் காவல்துறையினரால் உயர்தர பாடசாலை மாணவர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.