விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய பிரமுகருடன் சிறைச்சாலை வைத்தியர் தொடர்பு – அமைச்சர் ராஜித சேனாரத்ன

Posted by - December 5, 2016
கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்களில் ஒருவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவருடன் தொடர்பு வைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு…

கூட்டுறவுத்துறையில் மாற்றம் தேவை-யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்

Posted by - December 5, 2016
காலத்திற்கேற்ற வகையில் கூட்டுறவுத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் தனியார் துறையுடன் போட்டிபோட முடியாத நிலை ஏற்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…

மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் பிணையில் விடுதலை

Posted by - December 5, 2016
மட்டக்களப்பு நகரிலுள்ள கட்டிடமொன்றில் விபச்சார விடுதி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  முதல்வர் சிவகீதா பிரபாகரன் உட்பட…

அம்பாறையில் சட்டவிரோத மதுபானசாலை முற்றுகை

Posted by - December 5, 2016
அம்பாறை தெகியத்தன் கண்டிய பகுதியில், சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அம்பாறை, தெகியத்தன் கண்டி பகுதியில்…

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி நடாத்தத் தீர்மானம்

Posted by - December 5, 2016
கிழக்கில் எழுக தமிழ் நிகழ்வினை நடாத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தினை…

நுவரெலியா மானப்புல் பகுதியில் காட்டுத்தீ

Posted by - December 5, 2016
நுவரெலியா ஹட்டன் மானப்புல் வனப்பகுதி இன்று திடீரென தீப்பற்றியதால் இரண்டு ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. நுவரெலியா ஹட்டன் பொலிஸ்…

இனப்பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது-இரா.சம்பந்தன்

Posted by - December 5, 2016
இனப்பிரச்சினைக்கு ஒருமித்த நாட்டுக்குள் தீர்வொன்றைக்காண அனைவரும் முன்வரவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள்…

செந்தில் தொண்டமான் ஊவா மாகாண பதில் முதலமைச்சரானார்

Posted by - December 5, 2016
ஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க…

மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுவின் அமர்வு

Posted by - December 5, 2016
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் சர்வ மதக்குழுக்கள்…

2 இலட்சம் பேருக்கு ஏன் ஒரு பிரேதச செயலகம்-பழனி திகாம்பரம்

Posted by - December 5, 2016
நாட்டில் ஐம்பதாயிரம் பேருக்கு ஒரு பிரதேச செயலகம் இருக்கின்ற நிலையில் 2 இலட்சம் தமிழ் மக்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்திற்கு…