போபால் சிறையில் இருந்து தப்பிய எட்டு சிமி திவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Posted by - October 31, 2016
இந்தியாவின் போபால் சிறையில் இருந்து தப்பிச் சென்ற எட்டு சிமி திவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.…

விசேட தேவையுடைய இராணுவத்தினர் கொழும்பில் போராட்டம்

Posted by - October 31, 2016
பிரேரிக்கப்பட்ட சேவை ஊதிய கொடுப்பனவை வழங்க கோரி, விசேட தேவையுடைய இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.…

முறி விநியோக மோசடி – ரணிலே பொறுக்குக்கூற வேண்டும் – திஸ்ச

Posted by - October 31, 2016
நிதி அமைச்சின் கீழ் இருந்த மத்திய வங்கியை பொறுப்பேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே, முறி விநியோக மோசடிக்கு பொறுக்குக்கூற வேண்டும்…

போதைப் பொருட்களின் ஆதிக்கம் இல்லாத வாழ்க்கையை இலங்கை மக்களுக்கு ஏற்படுத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – மைத்திரிபால சிறிசேன

Posted by - October 31, 2016
புகையிலை, மதுபானம் மற்றும் ஏனைய போதைப் பொருட்களின் ஆதிக்கம் இல்லாத வாழ்க்கையை இலங்கை மக்களுக்கு ஏற்படுத்துக் கொடுப்பதே தமது அரசாங்கத்தின்…

பின்னால் திரும்பாமல் முன்னேறும் வகையில் வேகமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் – ரணில்

Posted by - October 31, 2016
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னால் திரும்பாமல் முன்னேறும் வகையில் வேகமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் பொது மக்களிடம் கையளிப்பு

Posted by - October 31, 2016
யாழ்ப்பாணம் – கீரிமலை – மாவட்டபுரம் பகுதியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நல்லிணக்கபுரம் என்ற…

இலங்கை, காவற்துறை ஆட்சி நாடாக மாறும் அபாயம் – உலக சோசலிச சமுகம் எச்சரிக்கை

Posted by - October 31, 2016
இலங்கை, காவற்துறை ஆட்சி நாடாக மாறுவதற்கு புதிய தீவிரவாத ஒழிப்பு சட்ட மூலம் அடித்தலமாக அமையவிருப்பதாக உலக சோசலிச சமுகம்…

மழையை அடுத்து டெங்கு அச்சுறுத்தல்

Posted by - October 31, 2016
இலங்கையில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலையை அடுத்து டெங்கு நோய்த் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த…

மட்டக்குளி துப்பாக்கிச் சூடு – சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் பலி

Posted by - October 31, 2016
கொழும்பு மட்டக்குளியவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவர் இன்று மரணமானார். இதனையடுத்து…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவரை சந்திக்க உள்ளனர்.

Posted by - October 31, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பில்…