யாழில் ஒரு இளைஞர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Posted by - November 9, 2016
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று காலை பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் சம்பந்தனுடன் பேசப்படும்!- ரணில்

Posted by - November 9, 2016
அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகவும், சகல தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே…

யாழில் கைதாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - November 9, 2016
யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வாள்வெட்டுக்கள் மற்றும் சமூக விரோத செயல்களுடன்தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவுபொலிஸாரால் கைது…

வடக்கு – கிழக்கு மக்களுக்கு அதிர்ச்சி – புதிதாக 100 விகாரைகள்

Posted by - November 9, 2016
வடக்கு மற்றும் கிழக்கில் 100 விகாரைகளை அமைப்பதற்கும் குறைந்த வசதிகளைக் கொண்ட விகாரைகளை புனரமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆவா குழுவின் பின்னணியில் ஓர் அமைப்பு – ராஜித

Posted by - November 9, 2016
நாட்டில் மதவாதம், இன வாதம் என்பவற்றை, யாழ்ப்பாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆவா குழுக்களின் செயற்பாடுகளும், ஏனைய செயற்பாடுகளும் ஏற்படுத்துகின்றது என…

நெல்சிப் ஊழல் விசாரணை அறிக்கை வடமாகாண சபையில் கையளிப்பு!

Posted by - November 9, 2016
நெல்சிப் திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை நிதிக்குற்ற பிரிவிடம் ஒப்படைப்பதற்கு வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.டமாகாண சபையின் மாதாந்த…

நான் நாட்டில் இருந்திருந்தால் இராணுவத்தினர்மீது தாக்குதல் நடாத்த அனுமதித்திருக்கமாட்டேன்- மைத்திரி

Posted by - November 9, 2016
தான் நாட்டில் இருந்திருந்தால் படைவீரர்கள்மீது தாக்குதல் நடாத்த அனுமதித்திருக்கமாட்டேன் என சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்

Posted by - November 9, 2016
திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்ற முன்னாள் போராளியொருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு திருப்பி அழைக்கப்பட்டு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால்…

ரூபாய் நோட்டுகள் செல்லாது: 6 மாதத்துக்கு முன்பே ஏற்பாடு தொடங்கியது

Posted by - November 9, 2016
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அடியோடு மாற்ற வேண்டும் என்ற முடிவை 6 மாதங்களுக்கு முன்பே பிரதமர் மோடி எடுத்து விட்டார்.…

சென்னையில் அமெரிக்க தேர்தல் முடிவு நேரடி ஒளிபரப்பு: மாணவ – மாணவிகள் மகிழ்ச்சி

Posted by - November 9, 2016
சென்னையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது தேர்தல் முன்னணி நிலவரங்களை அறிவித்த போது மாணவ-மாணவிகள்…