துருக்கியில் நிலச்சரிவு: செப்பு சுரங்க விபத்தில் சிக்கி 3 பேர் பலி

Posted by - November 18, 2016
துருக்கி நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் செப்பு சுரங்கத்துக்குள் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுரங்கத்துக்குள் புதையுண்டிருக்கும் 13 தொழிலாளர்களை…

பிரதமர் மோடியை கண்டித்து த.மா.கா. போராட்டம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

Posted by - November 18, 2016
மோடியின் நடவடிக்கையை கண்டித்து வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே த.மா.கா. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கு: நெல்லை மாநகராட்சி முன்னாள் உதவி ஆணையருக்கு ஜெயில்

Posted by - November 18, 2016
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நெல்லை மாநகராட்சி முன்னாள் உதவி ஆணையருக்கு 3½ ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து…

மத்திய அரசை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்- திருநாவுக்கரசர்

Posted by - November 18, 2016
500, 1000 ரூபாய் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழகத்தில் இந்தாண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்: சீமான்

Posted by - November 18, 2016
தமிழகத்தில் இந்தாண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என நெல்லையில் சீமான் பேட்டியளித்துள்ளார்.

வங்கிகளில் காத்திருப்பவர்களுக்கு தி.மு.க.வினர் உதவ வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 18, 2016
வங்கிகளில் காத்திருப்பவர்களுக்கு தி.மு.க.வினர் உதவ வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து தவராசா நீக்கப்பட்டுள்ளார்

Posted by - November 18, 2016
வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சின்னத்துரை தவராசா நீக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் முன்னணின் பொதுச் செயலாளர் மகிந்த…

இனவாதம் பேசுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபருக்கு உத்தரவு!

Posted by - November 18, 2016
இனவாதம் பேசுவோருக்கெதிராக எந்தவொரு தயவு, தாட்சயணியமும் பாராது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன காவல்துறைமா அதிபர்…

புதிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார் மகிந்த!

Posted by - November 18, 2016
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட சிறீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பை சிறீலங்காவின் முன்னாள் ஆட்சிசாளர் மகிந்த…

ஆவா குழுவினரை பயங்கரவாதிகள் எனச் சித்தரிப்பதை அரசாங்கம் கைவிடவேண்டும்

Posted by - November 18, 2016
ஆவாக் குழுவெனச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை பயங்கரவாதிகள் எனச் சித்தரிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.