ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 100-ஆக உயர்வு

Posted by - November 25, 2016
ஈராக்கில் யாத்ரீகர்கள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது.

கொலம்பியா அரசு – போராளிகள் இடையே புதிய சமாதான உடன்படிக்கை கையொப்பமானது

Posted by - November 25, 2016
உலகில் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் ‘பார்க்’ அமைப்பின் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அரசுக்கும் போராட்டக்…

பிரான்ஸ்: தொண்டு இல்லத்தில் மர்மநபர் தாக்குதல் – பெண் பலி

Posted by - November 25, 2016
பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள தொண்டு இல்லத்திற்குள் புகுந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அங்கு பணியாற்றும் பெண் சேவகி உயிரிழந்தார்.பிரான்ஸ்…

மெக்சிகோ அருகே மத்திய அமெரிக்க நாடுகளில் நிலநடுக்கம்

Posted by - November 25, 2016
மெக்சிகோ அருகேயுள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் நிலநடுக்கமும், சூறாவளிப் புயலும் ஏற்பட்டது. இதனால் அந்த நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.…

காலிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 25, 2016
விவசாயிகள் தற்கொலையை தடுக்க காலிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வயாகரா மாத்திரையால் தென்கொரியா பெண் அதிபரின் செல்வாக்கு வீழ்ச்சி

Posted by - November 25, 2016
தென்கொரியா நாட்டின் அதிபர் பார்க் கியூன் ஹே-வின் செல்வாக்கு மேலும் 4 சதவீதம் வீழ்ச்சியடைந்து அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக…

புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம்!

Posted by - November 25, 2016
சிறீலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை பிரேரணை நேற்றைய தினம்…

முடங்கிப்போயுள்ள கட்டுநாயக்கா விமானநிலையம்!

Posted by - November 25, 2016
கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் கணினித்தொகுதியில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறினால், விமானநிலையச் செயற்பாடுகள் இரண்டு மணிநேரம் முடங்கியிருந்தது.

ஆட்கொணர்வு மனுவை திரும்ப பெறுமாறு சந்தியா எக்னெலிகொடவுக்கு அரசதரப்பில் அழுத்தம்!

Posted by - November 25, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை சம்பந்தமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை திரும்ப பெறுமாறு அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நபர்கள்…

அமெரிக்காவின் புலனாய்வு விசாரணையில் சிக்கியுள்ள நாமல்

Posted by - November 25, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடந்த அரசாங்கத்தின் போது மேற்கொண்ட பாரிய மோசடி ஒன்று தொடர்பில் அமெரிக்காவின் FBI மற்றும்…