பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள தொண்டு இல்லத்திற்குள் புகுந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அங்கு பணியாற்றும் பெண் சேவகி உயிரிழந்தார்.பிரான்ஸ்…
சிறீலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை பிரேரணை நேற்றைய தினம்…
கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் கணினித்தொகுதியில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறினால், விமானநிலையச் செயற்பாடுகள் இரண்டு மணிநேரம் முடங்கியிருந்தது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை சம்பந்தமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை திரும்ப பெறுமாறு அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நபர்கள்…