அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்ய முற்பட்டவர் மனநல காப்பகத்தில் இருந்து விடுதலை

Posted by - September 11, 2016
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரோனல்ட் ரேகனை சுட்டுக்கொல்ல முயன்ற, ஜோன் ஹின்க்லோ என்பவர் 35 வருடங்களில் பின்னர் மனநல காப்பகத்தில்…

புலிகளுடன் தொடர்புகொண்டவர் – போலி கடவுச்சீட்டு குற்றச்சாட்டில் நாடு கடத்தல்

Posted by - September 11, 2016
போலி இந்திய கடவுச் சீட்டை பயன்படுத்தி ஜெர்மன் நோக்கி பயணிக்க முற்பட்ட விடுதலை புலி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்…

சம்பூர் சிறுமியின் பிரேதப் பரிசோதனை நிறைவு

Posted by - September 11, 2016
திருகோணமலை, சம்பூர் – நீலாங்கேணி பகுதியில் 6 வயது சிறுமியின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

பிரகீத் எக்னெலியகொட சம்பவம் விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவுள்ளது.

Posted by - September 11, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல்போன சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தமது விசாரணைகளை நிறைவு செய்ய…

மலேசிய தாக்குதல் சம்பவம் – உண்மை வெளியானது

Posted by - September 11, 2016
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது, பாதாள உலகக்குழுவின் உதவியுடனேயே, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். மலேசியாவுக்கான…

தண்ணீருக்காக போராட்டம் தொடர்கிறது

Posted by - September 11, 2016
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் தொடரும் இந்த போராட்டங்களால்…

செப்டம்பர் 11 தாக்குதல் – இன்று 15 வருடங்கள்

Posted by - September 11, 2016
செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் இரட்டை கோபுரங்கள், அல்-குவைதா தீவிரவாதிகளினால்…

பிரதான இரண்டு கட்சிகளையும் கலைக்குமாறு மஹிந்த கோரிக்கை

Posted by - September 11, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும், ஐக்கிய தேசிய கட்சியையும் கலைத்து விட்டு, புதிய கட்சி ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள்…

நக்ல்ஸ் தீ தொடர்கிறது

Posted by - September 11, 2016
நக்ல்ஸ் மலைத்தொடர் பிரதேசத்தின் இரண்டு பகுதிகளின் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக இதுவரையில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள்…

ஐ.தே கட்சியில் ஜனாதிபதி பங்குகொண்டமை தவறில்லை

Posted by - September 11, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்குகொண்டமை…