எழுக தமிழ் பேரணியின் எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கை – கஜேந்திரகுமார். Posted by கவிரதன் - November 8, 2016 எழுக தமிழ் பேரணியால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம்…
ஆவா குழுவிற்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம் – சம்பந்தன் Posted by கவிரதன் - November 8, 2016 யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா கும்பல் உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களும் களையப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான…
யாழ்ப்பாணத்தில் மறைமுக யுத்தம் – முதலமைச்சர் Posted by கவிரதன் - November 8, 2016 யாழ்ப்பாணத்தில் தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும், மறைமுகமான யுத்தம் ஒன்றையும் ஒடுக்குமுறை ஒன்றையும் நாம் எதிர்கொள்கின்றோம் என வடமாகாண…
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் யுத்தத்தில் இலங்கை வெற்றிபெறவில்லை – சந்திரிகா Posted by கவிரதன் - November 8, 2016 நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முதலில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்…
சீனா செல்கிறார் மஹிந்த Posted by கவிரதன் - November 8, 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய…
பள்ளிவாசல் மீது தாக்குதல் – உடன் நடவடிக்கை வேண்டும் – கிழக்கு முதலமைச்சர் Posted by கவிரதன் - November 8, 2016 குருநாகல் நிக்கவெரட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையானது அமைதியை சீர்குலைக்கும் மிக மோசமான செயற்பாடு என கிழக்கு…
ஆவா குழுவில் இராணுவ வீரர். Posted by கவிரதன் - November 8, 2016 யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேரில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர்…
வடக்குக்கு மக்களுக்கு அறிவித்தல் Posted by கவிரதன் - November 8, 2016 மின் விநியோக கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை யாழ்.பிரதேசத்தில்…
ஆவா குழுவை உருவாக்கியது யாரென தெரியாது – சந்திரிக்கா Posted by கவிரதன் - November 8, 2016 ஆவா குழுவை யார் உருவாக்கியது என்பது தனக்கு தெரியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். வடக்கில்…
யேர்மனியில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தல் Posted by நிலையவள் - November 7, 2016 யேர்மனி , நொய்ஸ் மற்றும் தலைநகர் பேர்லினில் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்திருந்த லெப். கேணல் அலெக்ஸ்,…