சாலாவ வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1275 மில்லியன் ஒதுக்கீடு!!

Posted by - November 19, 2016
சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1275 மில்லியன் இழப்பீடு ஒதுக்கிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரியில்!

Posted by - November 19, 2016
நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக…

புதிய அரசியலமைப்பு குறித்த கருத்து வாக்கெடுப்புக்கு ஜாதிக ஹெல உறுமய எதிப்பு!

Posted by - November 19, 2016
புதிய அரசியலமைப்புக் குறித்து கருத்து வாக்கெடுப்பு நடாத்துவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியான ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.…

சிறீலங்காவில் சீன முதலீட்டாளர்கள் 150 தொழிச்சாலைகளை அமைக்கத் திட்டம்!

Posted by - November 19, 2016
சீன முதலீட்டாளர் குழுவொன்று சிறீலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு, புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.தெற்கு- தெற்கு ஒத்துழைப்புக்கான சீன பேரவையின்…

100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்: 14 வயது சிறுமி

Posted by - November 19, 2016
மரணப்படுக்கையில் இருந்த 14 வயது சிறுமி, 100 ஆண்டுக்குப் பிறகும் உயிர்பிழைக்க வாய்ப்பு உள்ளதாக கூறியதையடுத்து அவர் விரும்பியபடி உடலை…

நுரையீரல் தொற்று காரணமாக தாய்லாந்து ராணி மருத்துவமனையில் அனுமதி

Posted by - November 19, 2016
தாய்லாந்து ராணி ஸ்ரீகிட், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலாய் லாமாவை உள்ளே விடாதீர்கள்: மங்கோலியாவுக்கு சீனா எச்சரிக்கை

Posted by - November 19, 2016
திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை மங்கோலியாவுக்குள் அனுமதித்தால், அந்த நாட்டுடனான தங்களது உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்று…

ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு தொடங்கும் பெரு நாட்டில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 19, 2016
ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு இன்று பெரு நாட்டில் தொடங்க உள்ள நிலையில், அந்நாட்டில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்துள்ளது.

முடிவுக்கு வந்தது ஜிகா வைரஸ் எமர்ஜென்சி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

Posted by - November 19, 2016
ஜிகா வைரஸ் மீதான அவசர நிலைப் பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக உலக சுகாதர நிறுவனம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வங்கியில் சிறப்பு கவுண்ட்டர்

Posted by - November 19, 2016
தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் பணத்தை மாற்றிக்கொள்வதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சிறப்பு ‘கவுண்ட்டர்’ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக…