சில நாடுகளுக்கான விமான சேவைகள் இன்று தாமதமாகும்!

Posted by - December 26, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சில நாடுகளுக்கான விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன. இதற்கமைய சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா மற்றும்…

பொலிஸ் அதிகாரிகள் இருவர் இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளனர்

Posted by - December 26, 2016
கடான – கொந்தகங்முல்ல பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளனர்.

உங்களுடைய பிள்ளைகளை இரக்கம் உரையவர்களாக வளர்க்க வேண்டும்.

Posted by - December 26, 2016
இன்று வரும் சினிமாப்படங்கள் கத்திச்சண்டை போன்ற பெயர்களில் எல்லாம் வருகின்றன. இதை பார்க்கும் பிள்ளைகள் நத்தாருக்குக் கூட கத்தி பொல்லுடன்…

திருச்சி முகாமில் மூன்றாவது நாளாக ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted by - December 25, 2016
இந்தியாவிற்கு சுற்றுலா வீசாவில் சென்றபோது கைதுசெய்யப்பட்ட ஈழத் தமிழர்களும் அகதி முகாமிலுள்ள ஈழத் தமிழர்களும் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி…

பல்கலைக்கழகங்களின் அடிப்படை வதிகளை மேம்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Posted by - December 25, 2016
யாழ்ப்பாணம் உள்ளிட்ட ரஜரட்ட, ருஹுணு, வயம்ப, சப்ரகமுவ, கிழக்கு பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேஜஸ் விமானத்தை ஆய்வுசெய்தார் சிறீலங்கா விமானப்படைத் தளபதி!

Posted by - December 25, 2016
அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண் சிறீலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு தாக்குதல்…

எனக்கு 6மொழிகள் சளரமாகப் பேசத் தெரிந்தாலும் தமிழில் கதைக்கும்போதே திருப்தியடைகிறேன்!

Posted by - December 25, 2016
எமது மொழியையும் சமயத்தையும் வளர்ப்பதற்காக பாடுபட்டவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்க இவ்வாறான விழாக்களை நாம் நடத்த வேண்டும் என இன்றையதினம்…

பொருத்து வீட்டின் ஊழல் பணம் எங்கு செல்கின்றது என எமக்குத் தெரியும் – சுமந்திரன்!

Posted by - December 25, 2016
பொருத்து வீட்டுத் திட்டத்தின்மூலம் பெறப்பட்ட ஊழல் பணம் எங்கு செல்கின்றது என தமக்குத் தெரியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

வவுனியாவில் விறகுவெட்டச் சென்ற பெண்ணைக் கரடி தாக்கியது (காணொளி)

Posted by - December 25, 2016
வவுனியாவில் விறகுவெட்டச் சென்ற பெண்ணைக் கரடி தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கரடித் தாக்குதலுக்குள்ளான பெண் வவுனியா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென் சிலி பகுதியில் பாரிய நிலநடுக்கம் ,சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

Posted by - December 25, 2016
தென் சிலி பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிலியில் சற்று முன்னர் 7.7…