நாடாளுமன்றம் தரம் தாழ்ந்துவிட்டது : மஹிந்த அமரவீர

Posted by - March 13, 2017
சில சமூக வலைத்தளங்களில் நாடாளுமன்றத்தை விற்பனை செய்து விடுங்கள் என குறிப்பிடப்பட்டிருப்பதை தான் பார்த்ததாகவும்,

கூட்டமைப்பின் கூட்டத்தை ஏற்பாடு செய்த இராணுவம்..! யாருக்கு அவசரம்? கஜேந்திரன் கேள்வி

Posted by - March 12, 2017
கூட்டமைப்பின் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெறுவதற்கு முன்னர் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை இராணுவ சீருடையிலிருந்தவர்கள் மேற்கொண்டமையை ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது.

ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் கோத்தபாய!

Posted by - March 12, 2017
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசத்திற்காக படையினரை தூண்டி அரச அதிகாரத்தை கைப்பற்றும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்துள்ள…

ஐ.நாவால் தீர்ப்பு வழங்க முடியாது, தீர்மானம் மாத்திரமே வழங்க முடியும் : சுமந்திரன்

Posted by - March 12, 2017
47 நாடுகள் அங்கம் வகிக்கிற ஒரு சபை மாத்திரமே ஐக்கிய நாடுகள் சபை. ஐக்கிய நாடுகள் சபையில் நடைப்பெற்றது வழக்கல்ல,…

தமிழக மீனவரை கடற்படை சுட்டதற்கான சாட்சியங்கள் இல்லை : கடற்படை தளபதி!

Posted by - March 12, 2017
இந்திய மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடற்படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான எவ்வித சாட்சியங்களும் இல்லை…

ஆர்.கே. நகரில் போட்டியிட கூடாது என மிரட்டல்: ஜெ.தீபா புகார்

Posted by - March 12, 2017
அரசியலுக்கு வந்த பின் கூலிப்படையினர் மூலம் அதிகப்படியான மிரட்டல்கள் வருவதாக ஜெ.தீபா குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த…

கேரள-ஆந்திர-கர்நாடக முதல்வர்களை தமிழக முதல்வர் சந்திக்க வேண்டும்

Posted by - March 12, 2017
கோவையில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு…

தங்கச்சிமடத்தில் மீனவர் போராட்டம் வாபாஸ்

Posted by - March 12, 2017
தங்கச்சிமடத்தில் 6 நாளாக நடைபெற்று வந்த மீனவர் போராட்டம் வாபாஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தையை அடுத்து மீனவர்கள்…

உ.பி. பா.ஜனதா துணைத்தலைவர் தயாசங்கர் சிங் இடைநீக்கம் ரத்து

Posted by - March 12, 2017
தயாசங்கர் சிங்கை இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை அந்த மாநில பாரதீய ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று…

தமஸ்கஸ்-இல் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

Posted by - March 12, 2017
சிரியாவின் தலைநகரான தமஸ்கஸ் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. இத்தகவலை சிரிய…