நாணய நிதியத்துடன் இணக்கமாக செயற்பட நடவடிக்கை

Posted by - March 26, 2017
இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் இணக்கப்பாட்டுடன் செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சில விடயங்கள்…

கலப்பு நீதிமன்றம் அமைக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை-டிலான் பெரேரா

Posted by - March 26, 2017
ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தாலும் இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சர்வதேச…

இலங்கையர் மூவர் இந்தியாவில் திடீர் மரணம்

Posted by - March 26, 2017
இந்தியா, தம்பதிவ யாத்திரைக்குச் சென்ற மூன்று இலங்கையர்கள் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதேவெளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக…

காத்தான்குடி அரிசி ஆலை ஒன்றில் பயங்கர வெடி விபத்து

Posted by - March 26, 2017
மட்டக்களப்பு காத்தான்குடி அரிசி ஆலை ஒன்றில் வாயு வெப்பமாக்கி வெடித்ததினால் அதனை அண்மித்த பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம்…

நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

Posted by - March 26, 2017
நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகறிற்கு  வழங்கப்பட்ட இரகசியத்தகவலுக்கு அமைய  சிரேஷ்ட பொலிஸ்…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 வது நாளாக தொடர்கிறது

Posted by - March 26, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்றுஞாயிற்றுக்கிழமை  முப்பத்து  ஐந்தாவது   நாளாக…

வெலிகமவில் தாயை கொலை செய்த மகன்!

Posted by - March 26, 2017
வெலிகம -படவல பிரதேசத்தில் இன்று முற்பகல் மகனால் அவரது தாய் தடியொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காலை உணவு தாமதமானதால்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்

Posted by - March 26, 2017
ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார். இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும்…

நுவரெலியா கிரகரி கங்கையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்பு

Posted by - March 26, 2017
நுவரெலியா கிரகரி கங்கையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கங்கையில் குதித்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் அறியவந்துள்ளது. 16…

நாடளாவிய ரீதியாக அன்றாடம் விபத்துக்களினால் 8 பேர் பலியாகும் சோக சம்பவம்

Posted by - March 26, 2017
விபத்துக்கள் காரணமாக நாடளாவிய ரீதியாக அன்றாடம் எட்டு பேர் மரணமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்கு காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. வாகன…