காத்தான்குடியில் ஒரேநாளில் 50பேருக்கு டெங்கு

Posted by - April 2, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபை பிரிவில் டெங்கு காய்ச்சல்; மிக வேகமாகப் பரவிவருவதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி…

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதை பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைது

Posted by - April 2, 2017
ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதை பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடல் பரப்பில் வைத்து…

வடக்கு கிழக்கு விடமைப்பு தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு முழுமையான அவதானத்தை செலுத்துவதில்லை –  சம்பந்தன்

Posted by - April 2, 2017
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். குரல் சம்பந்தன்

கொலம்பிய நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியது

Posted by - April 2, 2017
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் போது 220 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.…

இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜனாதிபதி

Posted by - April 2, 2017
இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திருகோணமலை மெக்கேசர் விளையாட்டு…

டெங்கு ஒழிப்பு நிதிக்கு என்ன ஆனது – புபுது ஜயகொட கேள்வி

Posted by - April 2, 2017
டெங்கு ஒழிப்பின் பொருட்டு திறைச்சேரி ஒதுக்கியுள்ள நிதி, செலவிடப்படாமை தொடர்பில் சுகாதார அமைச்சர் தகவல் வெளியிட வேண்டும் என கோரிக்கை…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு இன்று

Posted by - April 2, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால…

ஐக்கிய தேசிய கட்சியில் 5ஆம் திகதி மாற்றம்

Posted by - April 2, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகளில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில்…

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தேசிய அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் – திலும் அமுணுகம

Posted by - April 2, 2017
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொறுப்பு கூறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…

ராமநாதன் கண்ணனை, நீதிபதி பதவியில் இருந்து விலக்க ஏகமனதாக தீர்மானம்

Posted by - April 2, 2017
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான ராமநாதன் கண்ணனை, மேல் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து விலக்குவது தொடர்பிலான 5 யோசனைகள்…