நாசியில் பொத்தான் சிக்கிய குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு

Posted by - May 15, 2017
நாசியில் பொத்தான் ஒன்று அடைத்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற குழந்தையொன்றை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

வைத்திய சபையில் கைக்குண்டு: 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு

Posted by - May 15, 2017
இலங்கை வைத்திய சபை கட்டடத்தில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட சம்பவம் தொடர்பில், தற்போது வரை 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம்…

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

Posted by - May 15, 2017
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை மோசடி செய்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு…

வட மத்திய முதலமைச்சருக்கு எதிராக மகஜர்: பொறுப்பேற்க ஆளுநர் மறுப்பு

Posted by - May 15, 2017
வட மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 17 பேர் முதலமைச்சருக்கு எதிராக…

ஐதேகவுக்கு மற்றுமொறு அமைச்சுப் பதவி வழங்க வேண்டி ஏற்படலாம்

Posted by - May 15, 2017
வட மத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக்…

முப்படையினரை அசௌகரிப்படுத்த இடமளிக்கப்படாது! ருவான் விஜேவர்தன

Posted by - May 15, 2017
வடக்கில் விளக்கேற்றி முப்படையினரை அசெகளரியப்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட 7,400 கடிதங்களில் ஒன்றுக்கு கூட பதில் இல்லை!

Posted by - May 15, 2017
காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதிக்கு பொதுமக்களால் அனுப்பப்பட்ட 7,400 கடிதங்களில் ஒன்றுக்கு கூட இதுவரை பதில் அளிக்கவில்லை என நாடாளுமன்ற…

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசுடமையாக்கும் அறிக்கை

Posted by - May 15, 2017
சர்ச்சைக்குரிய மாலபே நெவில் பெர்ணான்டோ தனியார் வைத்தியசாலையை அரசுடமையாக்கும் அறிக்கை இன்று வௌியிடப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா வழக்கை கொழும்புக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

Posted by - May 15, 2017
பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி பலியான புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் நீதி விசாரணையை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள உண்ணாவிரதப்…