தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றினணய வேண்டும் – சவூதியில் டிரம்ப் பேச்சு

Posted by - May 21, 2017
சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என பேசியுள்ளார்.

லண்டன் கவுன்சிலராக இந்திய பெண் தொழில் அதிபர் தெரிவு!

Posted by - May 21, 2017
லண்டன் மாநகராட்சியில் கவுன்சிலராக இந்திய இந்திய பெண் தொழில் அதிபர் ரெஹானா அமீர் தேர்வுசெய்யப்பட்டார். இவர் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்.

சவூதியில் வாள் நடனம் ஆடிய டொனால்ட் டிரம்ப்

Posted by - May 21, 2017
தனது முதல் அயல்நாட்டு பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உற்சாகமாக அந்நாட்டின் பாரம்பரிய வாள்…

டென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 8 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.

Posted by - May 21, 2017
முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்…

நெதர்லாந்து icc முன்றலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்!!!

Posted by - May 21, 2017
அனைத்துலகத்தின் உதவியுடன் தமிழீழமக்களை இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்த மே 18 யை இலங்கை அரசாங்கத்திற்கும் அதற்கு உதவிய உலக…

மெரினாவில் தடையை மீறி பேரணி நடத்திய மே 17 இயக்கத்தினர் கைது

Posted by - May 21, 2017
மெரினாவில் தடையை மீறி பேரணி நடத்திய திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்…

ஜனாதிபதி நடமாடும் சேவை இன்று பச்சிளைப்பள்ளி பச்சிலைப்பள்ளியில்

Posted by - May 21, 2017
பச்சிலைப்பள்ளி பிரதேச மக்களிற்கான ஜனாதிபதி நடமாடும் சேவை இன்று இடம்பெற்றது, பளை மத்திய கல்லூரியில் இடம்பெற்றுவரும் குறித்த நடமாடும் சேவையினை…

கிளிநொச்சி இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

Posted by - May 21, 2017
கிளிநொச்சி இரணைதீவு பூர்விக மண்ணில் மீள்குடியேற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபுட்டுவரும் மக்களை இன்று திமழ் தேசிய மக்கள் முன்னணி…

5 கட்சிகள் தீர்மானம்

Posted by - May 21, 2017
இலங்கையில் பயங்கரவாதம் நில வாத நிலையில் பயங்கரவாத தடை சட்டம் தேவையற்றது. எனவே பயங் கரவாத தடை சட்டத்தை நீக்க…

தமிழர் தாயகத்தில் செயற்பாட்டாளர்கள் மீது தொடரும் அச்சுறுதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்- தமிழ் மக்கள் பேரவை

Posted by - May 21, 2017
முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வொன்றை ஒழுங்குபடுத்திய , நீண்டகால மனித உரிமை செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவஅமைப்புகளில்  ஒன்றான தமிழ்…