இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தமிழ் அகதிகள் 452பேர் நாடு திரும்பியுள்ளனர்.இலங்கை இந்திய நாடுகளின் ஆதரவுடனும், ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராயத்தின் ஆதரவுடனும்…
சிறீலங்கா இராணுவத்திலிருந்து நாளை(திங்கட்கிழமை) ஓய்வுபெறப்போகும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ எனும் நூல் நாளை மறுநாள்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வெளிநாடுகளில் காட்டப்படும் எதிர்ப்பை, அவருடைய தரப்பு, அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலுக்கான முதலீடாக பயன்படுத்தலாம் என்ற…
பாகிஸ்தான் பலூசிஸ்தானில் இடம்பெற்று வரும் பிரச்சினைகளுக்கு இந்தியாவே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தானின் உள்துறை முன்னாள்…