அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக விசாரணை நடத்த குழு நியமனம்

Posted by - October 16, 2016
அரசியல்வாதிகள், உயர் அரச அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த விசேட குழுவொன்று…

மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில் பதிலளிக்க மறுத்த காவல்துறை மா அதிபர்

Posted by - October 16, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் காவல்துறை மா அதிபரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் பதிலளிக்கவில்லை எனத்…

பதவி விலகப் போவதில்லை!

Posted by - October 16, 2016
தான் பதவி விலகப் போவதில்லை என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணைப் பிரிவின் ஆணையாளர் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க…

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

Posted by - October 16, 2016
நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கை இல்லை என்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு…

நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சிரியா போராளிகள் மீட்டனர்

Posted by - October 16, 2016
சிரியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த டாபிக் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சிரியா போராளிகள் மீட்டனர்.சிரியாவில் உள்ள வரலாற்று…

சிரியா போருக்கு தூதரக அளவில் தீர்வு காண பேச்சுவார்த்தை

Posted by - October 16, 2016
சிரியாவில் 5 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் போருக்கு தூதரக அளவிலான தீர்வு காண்பதற்காக அமெரிக்கா தலைமையில் ரஷ்யா உள்ளிட்ட…

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு

Posted by - October 16, 2016
அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர், அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும் என்று கண்டித்துள்ளார்.அமெரிக்காவின்…

எகிப்தில் ராணுவம் குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலி

Posted by - October 16, 2016
எகிப்தில் ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர்.எகிப்தில் சினாய் தீப கற்ப…

ஹிலாரி கிளிண்டன் மீது டிரம்ப் அதிரடி தாக்கு: போதை மருந்து சோதனைக்கு தயாரா?

Posted by - October 16, 2016
போட்டியை சமாளிக்க டிரம்ப் அதிரடி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். போதை மருந்து சோதனைக்கு தயாரா? என கேள்வி விடுத்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல்…

நாளை ரெயில் மறியல் போராட்டம்: தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார்

Posted by - October 16, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாளை ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனை…