தீபாவளி பரிசு பொருட்களை போலீசார் வாங்க கூடாது

Posted by - October 18, 2016
தீபாவளி பண்டிகையின்போது பரிசுப்பொருட்கள், இனிப்புகள் ஆகியவற்றை போலீசார் இலவசமாக வாங்க கூடாது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும்: தமிழிசை

Posted by - October 18, 2016
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்…

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்

Posted by - October 18, 2016
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில்…

காவிரி நிபுணர் குழு அறிக்கையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்

Posted by - October 18, 2016
காவிரி நிபுணர் குழு அறிக்கையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக அன்புமணி, முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பா.ம.க.…

மோடியை தி.மு.க எம்.பி.க்கள் விரைவில் சந்திப்பார்கள்- கனிமொழி

Posted by - October 18, 2016
காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை தி.மு.க எம்.பி.க்கள் விரைவில் சந்திப்பார்கள் என்று கனிமொழி எம்.பி. பேட்டியளித்துள்ளார்.

‘வற்’ தீர்ப்பு விரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்

Posted by - October 18, 2016
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி  சட்டமூலம் தொடர்பிலான தீர்ப்பு, இன்னும் சில நாட்களின் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று…

பொலிஸில் சரணடைந்தார் காணாமற்போன வர்த்தகர்

Posted by - October 18, 2016
கிளிநொச்சியில் வைத்துக் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வர்த்தகர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (17) சரணடைந்துள்ளார்.

 ‘சுயாதீன ஆணைக்குழுக்களை முடக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை’

Posted by - October 18, 2016
சுயாதீன ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது அதனை இல்லாமல் செய்து விடுவதற்கோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்தவொரு…

பிரதமர நீதியரசர் ஸ்ரீபவன் வசம் நாட்டு நிர்வாகம் இருக்கவில்லை – சபாநாயகர்!

Posted by - October 18, 2016
சிறீலங்காவின் ஆட்சியாளர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் ஒரே தடவையில் வெளிநாடு சென்றுள்ளதால்…