ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தற்போதைய பாதீட்டுடை தயாரியாரிப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017ஆம்…
குவைத்தில் சட்டவிரோதமாக மதுபான நிலையம் ஒன்றை நடத்திச்சென்ற இலங்கை பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்படும்போது அவரிடம் இருந்து 10பீப்பாய் மதுபானம்,…
2017ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதில் முன்வைக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளின் படி, பாதுகாப்புக்கு 28…
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கையெழுத்து திரட்டும் போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம்,…
கம்போடியாவில் ஈழத்தமிழர்கள் இருவர், அடுத்தவாரம் நிரந்தரமாக குடியேற்றப்படவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்போடியாவின் குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நவுறு தீவில்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி