நிதி அமைச்சரின் பெயரில் போலி முகப்புத்தக கணக்கு – ஒருவர் கைது

Posted by - October 20, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் போலி முகப்புத்தக கணக்கொன்றை நடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற புலனாய்வு திணைக்களம்…

உதயங்க வீரதுங்கவை சர்வதேச காவல்துறையின் ஊடாக கைது செய்ய பிடியாணை

Posted by - October 20, 2016
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச காவல்துறையின் ஊடாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான்…

ஹம்பாந்தோடை துறைமுகத்தின் 80 சதவீதமான உரிமை சீனாவுக்கு – நிதியமைச்சர் கூறுகிறார்.

Posted by - October 20, 2016
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தற்போதைய பாதீட்டுடை தயாரியாரிப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017ஆம்…

மழை ஆரம்பம் – டெங்கு தொற்று எச்சரிக்கை

Posted by - October 20, 2016
மழையுடனான காலநிலை ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு நோய் பரவுதற்கான சாத்திய கூறுகள் நிலவுவதாக சுகாதார பிரிவு எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சூழலை…

குவைட்டில் மதுபான நிலையம் – இலங்கை பெண் கைது

Posted by - October 20, 2016
குவைத்தில் சட்டவிரோதமாக மதுபான நிலையம் ஒன்றை நடத்திச்சென்ற இலங்கை பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்படும்போது அவரிடம் இருந்து 10பீப்பாய் மதுபானம்,…

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட விண்ணோடம் காணாமல் போயுள்ளது?

Posted by - October 20, 2016
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தினால் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஸ்கையாபெரலி விண்ணோடம் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த விண்ணோடம்…

அடுத்து ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில்

Posted by - October 20, 2016
2017ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதில் முன்வைக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளின் படி, பாதுகாப்புக்கு 28…

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - October 20, 2016
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கையெழுத்து திரட்டும் போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம்,…

சன்சீ கப்பல் – நான்கு இலங்கையர்கள் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

Posted by - October 20, 2016
சன்சீ கப்பல் ஊடாக ஈழ அகதிகளை கனடாவுக்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு இலங்கையர்கள் தொடர்பான வழக்கு தொடர்ந்து எட்டு…

கம்போடியாவில் நிரந்தரமாக குடியேற்றப்படவுள்ள ஈழத்தமிழர்கள்

Posted by - October 20, 2016
கம்போடியாவில் ஈழத்தமிழர்கள் இருவர், அடுத்தவாரம் நிரந்தரமாக குடியேற்றப்படவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்போடியாவின் குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நவுறு தீவில்…