ஹைதி நாட்டில் சிறையை உடைத்து 170 கைதிகள் தப்பி ஓட்டம்

Posted by - October 23, 2016
ஹைதி நாட்டில் சிறையை உடைத்து 170 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் உள்ள மிக சிறிய தீவு…

முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி

Posted by - October 23, 2016
முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம்

Posted by - October 23, 2016
தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த 19-ந் தேதியன்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூடியது. அந்த கூட்டத்தில்…

25 ஆண்டுகளாக சிறையில் தவிக்கிறேன்- நளினி

Posted by - October 23, 2016
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மீண்டும் தேசிய பெண்கள் ஆணையத்துக்கு சிறை கண்காணிப்பாளர் மூலம் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

கருத்தோவியர் அஸ்வினின் பூதவுடல் நல்லடக்கம்

Posted by - October 23, 2016
ஊடகவியலாளர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சனின் பூதவுடல்நேற்று (22) அவரது சொந்த ஊரான மாதகலுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வுகள்…

பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டம்- ரெலோ

Posted by - October 23, 2016
பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ரெலோ அழைப்பு 23.10.16.ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்பல்கலைக்கழக மாணவன் படுகொலையை…

விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபகரமாக பலி

Posted by - October 23, 2016
மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டானில் நேற்று (22) இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

620 விமானப் பயணங்களை ரத்துச் செய்யவுள்ள சிறீலங்கா

Posted by - October 23, 2016
கட்டுநாயக்கா விமானசேவையின் ஓடுபாதை விரிவாக்கப்படவுள்ளதால், 620 விமான சேவைகளை ரத்துச் செய்யும் நிலைக்கு சிறீலங்கா விமான சேவை தள்ளப்பட்டுள்ளது.

போர்க்குற்றவாளிகள் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்கள்

Posted by - October 23, 2016
சிறீலங்கா இராணுவத்தின் ஒன்பது பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்கள் என சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன…

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனத்திற்கு

Posted by - October 23, 2016
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் கோல்டிங்ஸ்…