சிங்கள மொழியில் பதிலளித்த ஆளுனருக்கு பல்கலை மாணவர்களின் பதிலடி Posted by தென்னவள் - October 26, 2016 யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆளுனர் ஊடாக வழங்கப்பட்ட மகஜருக்கு பதில் தனி சிங்களமொழியில் வந்தியாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆளுனர் ஊடாக…
துபாய்க்கு ஏற்றுமதியாகும் 100 லிட்டர் கிரைண்டர்: கோவையில் தயாராகிறது Posted by தென்னவள் - October 26, 2016 இட்லி, தோசைக்கு மவுசு தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. துபாய்க்கு ஏற்றுமதியாகும் 100 லிட்டர் கிரைண்டர் கோவையில் தயாராகி வருகிறது.இந்திய…
திருப்பரங்குன்றம் தொகுதியில் மனுத்தாக்கல் தொடங்கியது Posted by தென்னவள் - October 26, 2016 திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது.
துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.22 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் Posted by தென்னவள் - October 26, 2016 திருச்சி விமான நிலையத்தில் ரூ.22லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பா.ஜனதா வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு Posted by தென்னவள் - October 26, 2016 அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது.
சிறப்பு அந்தஸ்து கிடைக்காவிட்டால் ஒய்.எஸ்.ஆர். காங். எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் Posted by தென்னவள் - October 26, 2016 ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தராவிட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.ஒருங்கிணைந்த ஆந்திராவை…
நிறபேதத்தை நையாண்டி செய்த அமெரிக்க நாவலாசிரியருக்கு மான்புக்கர் பரிசு Posted by தென்னவள் - October 26, 2016 இலக்கியத்துக்காக வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான ‘மான்புக்கர் பரிசு’ அமெரிக்க நாவலாசிரியர் பால் பீட்டி எழுதிய ‘தி…
ஈராக்கில் 50 முன்னாள் போலீஸ் அதிகாரிகளை கொன்று குவித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் Posted by தென்னவள் - October 26, 2016 ஈராக்கில் 50 முன்னாள் போலீஸ் அதிகாரிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவித்தனர்.ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மொசூல் நகரை மீட்க…
அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ஓடும் லாரி மூலம் 45 ஆயிரம் ‘பீர்’ கேன்கள் சப்ளை Posted by தென்னவள் - October 26, 2016 அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ஓடும் லாரி மூலம் 45 ஆயிரம ‘பீர்’ கேன்கள் சப்ளை செய்யப்பட்டது.டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும்…
மியான்மர் சென்று திரும்பிய முதலை புயல்: ஆந்திரா நோக்கி நகர்கிறது Posted by தென்னவள் - October 26, 2016 மியான்மர் சென்ற முதலை புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டும்…