கொழும்பு மட்டக்குளியவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவர் இன்று மரணமானார். இதனையடுத்து…
மத்திய கிழக்குக்கு செல்லும் பணியாளர்களுக்கான வேதனத்தை உயர்த்துமாறு இலங்கை கோரவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மத்திய…
இலங்கையில் குறுகியக்கால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான வழியை சர்வதேச நாணயநிதியின் செயற்திட்டங்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளன என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி…
இத்தாலியில் இடம்பெற்ற நில அதிர்வினால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லையென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தினால் இந்த…