அதிநவீன ரயில்களை கொள்வனவு செய்யும் இலங்கை

Posted by - November 3, 2016
இந்தியாவிடம் இருந்து குளிரூட்டப்பட்ட 6 ரயில்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டிக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 25

Posted by - November 3, 2016
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 25 ஆக கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திற்கு இந்த யோசனையை முன்வைத்துள்ளன.

ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுகிறார்கள்: யுனெஸ்கோ அதிர்ச்சி

Posted by - November 3, 2016
ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுவதாக யுனெஸ்கோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் கணக்கீடு…

அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் இந்தியாவின் அனுபவத்தை நேபாளம் பார்க்க முடியும்: பிரணாப்

Posted by - November 3, 2016
அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் இந்தியாவின் அனுபவத்தை நேபாளம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.இந்தியாவுக்கும்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி வெல்வார் என மூடிஸ் கணிப்பு

Posted by - November 3, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே ஓட்டுப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிலாரி…

டிரம்ப் அதிபர் ஆனால் உலகத்துக்கே ஆபத்து: ஒபாமா

Posted by - November 3, 2016
டொனால்டு டிரம்ப் அதிபர் ஆனால் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருப்பார் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க…

பாகிஸ்தானில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 16 பேர் பலி

Posted by - November 3, 2016
பாகிஸ்தானில் இரண்டு ரெயில்கள் இன்று நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பலியாகினர்.கராச்சியை அடுத்துள்ள லண்டி ரெயில் நிலையம்…

83 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை

Posted by - November 3, 2016
இரு தரப்பு பேச்சுவார்த்தையில் 83 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்களும், ஒரு நாள் கூட எல்லைதாண்டி…

தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பொதுப்பார்வையாளர்கள் கண்காணிப்பு: ராஜேஷ்

Posted by - November 3, 2016
தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பொதுப்பார்வையாளர்கள் இன்று முதல் கண்காணிப்புப்பணியை தொடங்குகின்றனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி…

தமிழக எம்.பி.க்கள் ஒன்றுபட்டு பாராளுமன்றத்தை முடக்க வேண்டும் – அன்புமணி

Posted by - November 3, 2016
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்தவிடாமல்…