தேசிய மொழிக் கொள்கைகளை அரசாங்கத்தின் சிலர் எதிர்க்கின்றனர் – மனோ கணேசன் Posted by தென்னவள் - November 10, 2016 தேசிய மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அமைச்சர்…
சப்பாத்து அணிந்து வராத மாணவா்களின் காலணிகளை தீ வைத்த ஆசிரியர் கிளிநொச்சி மீண்டுமொரு சம்பவம்! Posted by தென்னவள் - November 10, 2016 கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் 24 மாணவா்களின் காலணிகள் பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான …
யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பணியகம் அமைக்க அமைச்சரவை அனுமதி! Posted by தென்னவள் - November 10, 2016 வவுனியாவில் அமைப்பதற்குத் திட்டமிட்டிருந்த வெளிவிவகார அமைச்சின் தூதரக பணியகத்தை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
டிரம்ப் வெற்றியை எதிர்த்து கலிபோர்னியாவில் ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - November 10, 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை எதிர்த்து கலிபோர்னியாவில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லண்டனில் டிராம் பேருந்து தரம்புரண்டு விபத்து: 5 பேர் பலி Posted by தென்னவள் - November 10, 2016 லண்டன் நகரில் டிராம் பேருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.லண்டன் நகரில் டிராம் பேருந்து…
டிரம்புடன் தொலைபேசியில் பேசிய ஒபாமா Posted by தென்னவள் - November 10, 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புடன், ஜனாதிபதி ஒபாமா நேற்று தொலைபேசியில் பேசினார்.
ஆப்கானிஸ்தான் பெண் நாடு கடத்தல் Posted by தென்னவள் - November 10, 2016 ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஷார்பத் குலா பெண்ணின் சிறைத்தண்டனை முடிந்ததும் அவர் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார்.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் செலுத்த கால கெடு நீட்டிப்பு Posted by தென்னவள் - November 10, 2016 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…
பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறப்பு Posted by தென்னவள் - November 10, 2016 பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த பொன்.ராதாகிருஷ்ணன் Posted by தென்னவள் - November 10, 2016 பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.