இலங்கையை காப்பாற்றுங்கள், ட்ரம்பிடம் கோரும் மைத்திரி Posted by கவிரதன் - November 27, 2016 இலங்கையை, மனித உரிமைகள் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமெரிக்காவின் ஜனாதிபதி…
சுதந்திர கட்சியை வீழ்ச்சியில் இருந்து காப்பற்றியது மைத்திரியே – மகிந்த அமரவீர Posted by கவிரதன் - November 27, 2016 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தவிர்ந்த ஏனையவர்கள் ஜனாதிபதியாகியிருந்தால் ஸ்ரீ லங்கா…
30 கிலோ வெள்ளியுடன் ஒருவர் கைது Posted by கவிரதன் - November 27, 2016 சட்டவிரோதமாக டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 30 கிலோ கிராம் வெள்ளியுடன் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று…
தே.மு.தி.க., தோல்விக்கு யார் காரணம்? பிரேமலதா, சுதீஷ் மீது கட்சியினர் பாய்ச்சல் Posted by தென்னவள் - November 27, 2016 பிரேமலதா மற்றும் சுதீஷ் மீதான, தே.மு.தி.க., வினரின் கோபம், சமூக வலைதளங்களில் வெளிப்பட துவங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு அ.தி.மு.க… : சட்டசபை குழுக்கள் அமைக்க தீவிர ஆலோசனை Posted by தென்னவள் - November 27, 2016 தமிழக சட்டசபை குழுக்களை, உடனடியாக அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுப்பதால், குழுக்களை அமைப் பது குறித்து,…
அரசுக்கு குவியும் பணம் நதிகள் இணைப்பை நிறைவேற்ற உதவும் Posted by தென்னவள் - November 27, 2016 பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள அதிரடி முடிவால், அரசுக்கு குவியும் பணம் நதிநீர் இணைப்பை நிறைவேற்ற உதவும் என மத்திய…
தேவைக்கு அதிகமாக பணம் வருவதால் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க கூடாது: ராமதாஸ் Posted by தென்னவள் - November 27, 2016 வங்கிகளில் தேவைக்கும் அதிகமாகவே பணம் இருப்பதால், வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க கூடாது என ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 28–வது பட்டமளிப்பு விழா Posted by தென்னவள் - November 27, 2016 தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 28–வது பட்டமளிப்பு விழா தமிழக கவர்னர் மற்றும் பல்கலைக்கழக வேந்தருமான சி.எச்.வித்யாசாகர் ராவ்…
பாகிஸ்தானில் நாடக நடிகை சுட்டுக்கொலை: முன்னாள் காதலன் சதி Posted by தென்னவள் - November 27, 2016 பாகிஸ்தானில் நாடக நடிகை சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்…
துபாய்: 50 லட்சம் பூக்களால் மக்களின் மனங்களை கவரும் மலர் விமானம் Posted by தென்னவள் - November 27, 2016 துபாய் நாட்டில் உள்ள பிரபல பூங்காவில் வளரும் செடி, கொடிகளுடன் ஏழுவகைகளை சேர்ந்த சுமார் ஐம்பது லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள…