இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் – றோ எச்சரிக்கை Posted by கவிரதன் - November 28, 2016 இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இந்திய உளவுப் பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று…
தமிழர்களின் தலைவன் வே.பிரபாகரனே – சீமான் Posted by கவிரதன் - November 28, 2016 நாம் அனைவரும் புறநானூற்றில் வீரத்தை படித்தோம். எனினும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வீரத்தை படைத்தார். வீரம்…
கனடா டொறோன்டோ நகரில் மாவீரர் நினைவு நாள் Posted by கவிரதன் - November 28, 2016 தாயக விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவு நாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர்.…
வவுனியாவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு Posted by கவிரதன் - November 28, 2016 வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள நிலையில் துணிகரமான முறையில் வவுனியா நகர சபையின் முன்னாள் உப…
தாயக மாவீரர் துயிலும் இல்லத்தை நினைவு படுத்திய சுவிட்சர்லாந்து Posted by கவிரதன் - November 28, 2016 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த வீரமறவர்களை நினைவுகூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள்’ உலக வாழ்…
அம்பாறையில் மாவீரர் தின நிகழ்வுகள் Posted by கவிரதன் - November 28, 2016 அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. அம்பாறை மாவட்டத்தில்…
ஞானசார தேரரை திருப்பி அனுப்பிய இந்தியா Posted by கவிரதன் - November 28, 2016 இலங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்த பொதுபால சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பௌத்த…
புகையிரதத்துடன் கார் மோதி விபத்து – ஐவர் பலி Posted by கவிரதன் - November 28, 2016 வாதுவ-பொதுபிடிய புகையிரத கடவையில் புகையிரதம், கார் ஒன்றுடன் மோதி நேற்று மாலை விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஐவர் பலியாகினர். காலியிலிருந்து…
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை முடக்குவதற்கு திறைமறைவில் சதிகள்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Posted by தென்னவள் - November 27, 2016 வரும் ஒரு சில மாதங்களிற்குள் ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அதனை எதிர்க்கும் அமைப்பாக தமிழ்த் தேசிய மக்கள்…
முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி Posted by தென்னவள் - November 27, 2016 தமிழ் மக்களின் விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக இன்று உலகெங்கிலும் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக மாவீரர்நாள் அனுஷ்ட்டிக்கப்பட்டது.