இலங்கை மீனவர்களினால் தாக்குதலுக்கு உள்ளான நான்கு தமிழக மீனவர்கள்; காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த…
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு…
சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு வரும் புலம்பெயர்வோர் தொடர்பில் ஒவ்வொரு நாட்டிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது போன்று, சர்வதேச ரீதியிலும் இணைந்து செயற்பட…
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் இன்று 5ஆவது நாளாகவும் தொடர்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
களுத்துறை – கட்டுகுருந்தை கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான படகை செலுத்திச் சென்ற படகோட்டி, தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.