ஹொங்கொங்கின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவருக்கு சிறை

353 0

ஹொங்கொங்கின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டம் ஒன்றில் பங்கேற்றமைக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையின் அடிப்படையில் ஜொஸ்வா ஹொங் என்ற இந்த செயற்பாட்டாளர் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது.

இந்தநிலையில் குறித்த தண்டனை விதிப்பை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.

 

 

 

 

Leave a comment